நிகழ்வு-செய்தி

கடற்படை வீர்ர்களுக்கு நன்கொடையாக வீட்டுவசதி வழங்குவது கடற்படைத் தளபதி தலைமையில்
 

வீடற்ற இரன்டு கடற்படை வீர்ர்களுக்கு நன்கொடையாக வீட்டுவசதி வழங்கல் இன்று(18) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்றது.அதின் பிரகாசமாக காலி,மாகாலி பகுதியில் வசிக்கும் சிறிய குழு அதிகாரி ஏஜீசி லசந்த மற்றும் காலி ஹிக்கடுவ பகுதியில் வசிக்கும்சக்தி வீர்ர் ஜீபிஎல்பி குமார ஆகியோர்களுக்கு குறித்த வீட்டுவசதி வழங்கப்பட்டுள்ளதுஅவர்களுக்கு நிலங்கள் மட்டுமே இருந்தால் வீட்டுவசதி வழங்க கடற்படை முன்வந்துள்ளது.

18 May 2017

இலங்கை கடற்படைகப்பல்களானசாகரமற்றும்நன்திமித்ரசர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சியில் பங்கேற்கும்.
 

இலங்கை கடற்படை கப்பல்களான சாகர மற்றும் நன்திமித்ரஆகிய இருகப்பல்களும் நேற்று(17) சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சியில் கழந்துகொன்டன.

18 May 2017

சட்டவிரோதமான வெடிபொருட்கள் வைத்திருந்த ஒருவர் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் வீர்ர்களால் நேற்று(17) நிலாவேலி எரன்கன்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமான வெடிபொருட்கள் வைத்திருந்த ஒருவர் கைது செய்தனர்

18 May 2017