கடற்படை வீரர்களின் நினைவுகூறும் விழா கடற்படை தளபதி தலைமையின் வெலிசரையில்
 

இன்றய தினத்துக்கு ஈடுபட்ட தேசீய படைவீர்ர்தினத்தைமுன்னிட்டுயுத்ததில் உயிர் தியாகம் செய்த வீரர்கள் நினைவு கூறும் விழா இன்று (19)காலை0900 மணிக்குவெலிசரவுள்ள படையினர் நினைவுச்சின்னம் அருகில்கடற்படைதளபதிவைஸ்அத்மிரால் ரவீந்திர வீஜேகுணரத்ன அவர்களின் தலமையின் நடைபெற்றது.

மேலும், நாட்டின் அமைதி, ஆட்புல ஒருமைப்பாடு மற்றும்இறையாண்மை ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் தேசத்திற்காக உயிர்த் தியாகம்செய்த யுத்த வீர்ர்களுக்கான , மலர் அஞ்சலி மற்றும் மரியாதை அணிவகுப்புபோன்ற நிகழ்ச்சிகளில்கடற்படைதளபதிஉட்பட அனைவரும் கலந்துகொன்டனர்.

இந் நிகழ்வுக்காக தலைமை பணியாளர்ரியர் அட்மிரால் சிறிமெவன்ரணசிங்க, மேற்குக் கடற்படைகட்டளை தளபதி ரியர் அட்மிரால் நிராஜ் ஆடிகல ஆகியவர்கள் உட்பட கடற்படைதலைமலமயகத்தில் மற்றும் மேற்குக் கடற்படைகட்டளையின்பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.குறித்த நிகழ்வு யுத்தத்தில் உயிரிழந்த படைவீரர்களின் 08 வது நினைவஞ்சலியாகும்.