நிகழ்வு-செய்தி

படைவீரர்களை நினைவுகூறும் தேசிய விழா ஜனாதிபதி தலைமையில்
 

படைவீரர்களை நினைவுகூறும் தேசிய விழா ஆயுதப்படைகள் தளபதி, அதி மெதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (19) பத்தரமுல்ல படையினர் நினைவு தூபிக்கு முன்பாக நடைபெற்றது.

19 May 2017

28 வது சர்வதேச கடல் எல்லை மாநாடு சயுர கப்பலில் இடம்பெற்றது
 

இலங்கை- இந்தியா கடற்படை பிரதிநிதிகள் இடையே 28வதான சர்வதேச கடல் எல்லை தொடர்பான வருடாந்த மாநாடு இன்று, (19) இடம்பெற்றது.

19 May 2017

கடற்படை வீரர்களின் நினைவுகூறும் விழா கடற்படை தளபதி தலைமையின் வெலிசரையில்
 

இன்றய தினத்துக்கு ஈடுபட்ட தேசீய படைவீர்ர்தினத்தைமுன்னிட்டுயுத்ததில் உயிர் தியாகம் செய்த வீரர்கள் நினைவு கூறும் விழா இன்று (19)காலை0900 மணிக்குவெலிசரவுள்ள படையினர் நினைவுச்சின்னம் அருகில்கடற்படைதளபதிவைஸ்அத்மிரால் ரவீந்திர வீஜேகுணரத்ன அவர்களின் தலமையின் நடைபெற்றது.

19 May 2017