சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரால் கைது
 

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் நேற்று (19) வெடிதலதீவு பகுதி கடலில் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மீன்பிடிக்க பயன்படுத்திய 02 சிரிய படகுகள் மற்றும் தடை செய்யப்பட்ட ஏலு வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி கடற்றொழில் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.