நிகழ்வு-செய்தி

பாதிக்கப்பட்ட மீன்பிடி படகு கடற்படை உதவியின் தரைக்கு
 

பாதிக்கப்பட்டு கடலில் தனித்திருந்த “திலக் 1” மீன்பிடி படகு பாதுகாப்பாக தரை சேற்க்க கடற்படை இன்று (20) ஆதரவளித்தது.

20 May 2017

கனடிய கடற்படை கப்பல் “வினிபெக்” கொழும்பு வருகை
 

கனடிய கடற்படையின் “வினிபெக்” கப்பல் பயிற்சி மற்றும் நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இன்று (20) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

20 May 2017

02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மக்கள் பாவனைக்கு திறந்து வைப்பு
 

பொது மக்களின் நன்மை கருதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் தயாரிக்கப்பட்ட 02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இன்று (20) வவுனியா, இலங்கை போக்குவரத்துச் சபையில் மற்றும் பிரதேச செயலக அலுவலகத்தில் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

20 May 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரால் கைது
 

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் நேற்று (19) வெடிதலதீவு பகுதி கடலில் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

20 May 2017