அனுமதி பெறாமல் மணல் போக்குவரத்து செய்த ஒருவர் கைது
 

கிரிந்தை கடலோரக் காவல்படையினர்கள் கதிர்காமம் பொலீஸ் அதிரடிப்படை அதிகாரிகளுடன் ஒன்றாக இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ள சோதனை நடைவடிக்கையின் போது அனுமதி பெறாமல் மணல் போக்குவரத்து செய்த ஒருவர் நேற்று(20) கைது செய்யப்பட்டுள்ளன.

38 வயதான திஸ்ஸமஹராமை,யோதகன்டிய பகுதியில் வசிக்கர குறித்த நபர் இப் பகுதியில் டிராக்டர் மூலம் மணல் போக்குவரத்து செய்யும் போது கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் டிராக்டர் மற்றும் மணல் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைக்காக திஸ்ஸமஹராமை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.