நிகழ்வு-செய்தி

சட்டவிரோத இரன்டு கஞ்சா தோட்டங்கள் மற்றும் மூவர் கைதுசெய்ய கடற்படையின் உதவி
 

புலனாய்வு தகவலின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின்படி கிரிந்தை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் வீர்கள் கதிர்காமம் பொலிஸ் அதிரடிப்படையின் அதிகாரிகளுடன் இனந்து இன்று (22) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கதிர்காமம்,தம்பே பகுதியில் சுமார் அரை ஏக்கர் சட்டவிரோத இரன்டு கஞ்சா தோட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

22 May 2017

கனடிய சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

கனடிய கடற்படையின் கடல்சார் பாதுகாப்பு சேவைகள் மற்றும் பசிபிக் கூட்டு பணிக்குழு தளபதி ரியர் அட்மிரல் ஏ ஆர் டி மெக்டொனால்ட் அவர்கள் மற்றும் கடந்த 20ம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடை கனடிய கடற்படையின் “வினிபெக்” கப்பலில் கட்டளை அதிகாரி கமான்டர் ஜே.ஜே.

22 May 2017

பாக்கிஸ்தான் சிரேஷ்ட கடற்படை பிரதிநிதிகள் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

பாக்கிஸ்தான் சிரேஷ்ட உயர்மட்ட கடற்படை அதிகாரிகளின் குழு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை இன்று (22) கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.

22 May 2017

9.2 கிலோகிராம் கேரல கஞ்சா கன்டுபிடிப்பு; ஒருவர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய தகவலின் படி வட மத்திய கடற்படை கட்டளையின் வீர்ர்கள் மற்றும் மன்னார் போலீஸ் அதிகாரிகள் இனைந்து மேற்கொள்ளபட்ட சோதன நடவடிக்கையின் போது தலைமன்னார்,துல்லுகுடுஇருப்பு பகுதியில் வைத்து 505 கிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.

22 May 2017