வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் இன்று (23) முன்தம்பிட்டி பகுதி கடற்கரையில்மேற்கொள்ளப்பட்டுள்ள சோதனை நடவடிக்கையின் போதுசட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க >
23 May 2017