02 கிலோகிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி மேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள் மஹபாகே போலீஸ் அதிகாரிகளுடன் இனைந்து நேற்று (23) மேற்கொள்ளபட்ட சோதனையின் போது ராகம தெல்பே பகுதியில் வைத்து 02 கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கஞ்சா தொகை மோட்டார் சைக்கள் மூலம் கொன்டு செல்லப்படும் போது கைது செய்யப்பட்டுள்ளது. சந்தேகபர், மோட்டார் சைக்கள் மற்றும் கேரல கஞ்சா ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மஹபாகே போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.