நிகழ்வு-செய்தி

வெள்ள நிவாரண உதவி நிமித்தம் இரண்டாவது இந்திய கடற்படை கப்பல் “ஷர்துல்” வருகை
 

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிவாரண உதவிநடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இரண்டாவது இந்திய கடற்படை கப்பல் “ஷர்துல்” இன்று (மே, 28) கொழும்பு துறைமுகம் வந்துள்ளது.

28 May 2017

பத்தேகம, வாக்வெள்ள பாலத்தில் குவிந்து காணப்படும் குப்பைகளை அகற்ற மேலும்கடற்படையினர் உதவி
 

காலி பத்தேகமயிலுள்ள வாக்வெள்ள பாலத்தினூடாக செல்லும்நீரினை தடுக்கும் வகையில் குவிந்து காணப்படும் குப்பைகளை அகற்றும் பணிகளில்இலங்கை கடற்படை வீரர்கள் ஈடுபட்டுவருவதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

28 May 2017