நிகழ்வு-செய்தி

நிவாரணப் பொருட்களுடன் மூன்று சீன கடற்படைக் கப்பல்கள் கொழும்பு வருகை
 

சீன இராணுவ கடற்படைக்குச் சொந்தமான “சாங் சுன்”,”ஜிங்சௌ”, “சஓ ஹு” ஆகிய கப்பல்கள் நிவாரணப் பொருட்கள் சகிதம் நேற்று (மே, 31) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

31 May 2017

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடற்படையின் மனிதாபிமான உதவிகள் தொடர்கிறது
 

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாகபாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றும் செயற்பாடுகளில்இலங்கை கடற்படை வீரர்கள் ஈடுபட்டுவருவதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவுமற்றும் அவசியமான மருத்துவ வசதிகளை வழங்கப்படுகின்றன.

31 May 2017