இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவந்த சூரியவெவமீககஜதுற குளத்தின் புனர்நிர்மாணப்பணிகள் அண்மையில் (ஜுன், 02) நிறைவுசெய்யப்பட்டது.குறித்த இக்குளம் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் பணிப்புரைக்கமைய கடற்படையினரின் சமூக நலத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
02 Jun 2017