நிகழ்வு-செய்தி

கப்பல் போக்குவரத்து பாதுகாப்பில் கடற்படை புதிய மைல்கல்லை எட்டியது
 

இலங்கை கடற்பரப்பினூடாக பயணித்த 10,000 கப்பல்களுக்குபாதுகாப்பு வழங்கியதன் மூலம் சுமார் 3,510,517,197.10 ரூபாவினை அரசாங்கநிதிக்கு பெற்றுக்கொடுத்துள்ளது.

04 Jun 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 14 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் இன்று (04) நார்வே தீவுக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 14 உள்நாட்டு மினவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

04 Jun 2017

06 கிலோகிராம் கேரல கஞ்சாவுடன் 05 பேர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி சிலாபம் கடலோரக் காவல்படை திணைக்களத்தின் இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்கள் மாரவில போலீஸ் அதிகாரிகளின் உதவியுடன் மேற்கொன்டுள்ள சோதனையின் போது நீர்கொழும்பு தொடுவாவ பாலம் அருகிள் வைத்து 06 கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் 05 பேரை 02ம் திகதி கைது செய்யப்பட்டுளனர்.

04 Jun 2017