சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 21 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் நேற்று (05) நார்வே தீவுக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 21 உள்நாட்டு மினவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மீன்பிடிக்க பயன்படுத்திய 02 சிரிய படகுகள், 02 தடை செய்யப்பட்ட வலைகள் 3 நிர் முழ்கி முகமூடிகள், 02 ஜோடி நிர் முழ்கி காரனிகள் மற்றும் பிடிக்கபட்டுள்ள 294 கிலோகிராம் மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை உதவி கடற்றொழில் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.