நிகழ்வு-செய்தி

வட- தென் ஒற்றுமை திட்டத்துக்கு வட கடற்படை கட்டளையின் ஆதரவு
 

வட கடற்படை கட்டளை மூலம் ஒரு உலர் உணவு தொகை கடந்த (ஜூன் 01) திகதி வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

06 Jun 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் நேற்று (05) வங்காலை நாரபாடு கடல் பகுதியில் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 05 உள்நாட்டு மினவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

06 Jun 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 21 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் நேற்று (05) நார்வே தீவுக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 21 உள்நாட்டு மினவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

06 Jun 2017