வட- தென் ஒற்றுமை திட்டத்துக்கு வட கடற்படை கட்டளையின் ஆதரவு
 

வட கடற்படை கட்டளை மூலம் ஒரு உலர் உணவு தொகை கடந்த (ஜூன் 01) திகதி வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வட- தென் ஒற்றுமை திட்டத்துக்கு ஆதரவு வழங்கும் நோக்கத்தின் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் விஜேகுனரத்ன அவர்களின் தலைமையில் மற்றும் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த த சில்வா அவருடைய வழி காட்டுவதலின் கீழ் குறித்த பனி இடம்பெற்றது.

சீரற்ற காலநிலை காரனத்தினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிவைக்கும் நோக்கத்தின் குறித்த திட்டம் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அவர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதுக்காக உலர் உணவு, 1,000 பாக்கெட்டுகள் மற்றும் 495 தண்ணீர் போத்தல்கள் (5 லிட்டர்) வடக்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி எச் ஆர்.பி குணவர்தன அவருடைய பங்கேற்பின் குறித்த திட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.இன் நிகழ்வுக்காக வடக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் பங்கேற்றனர்.