சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 14 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் இன்று (04) நார்வே தீவுக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 14 உள்நாட்டு மினவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், நிர் முழ்கி உபகரணங்களுடன் மீன்பிடிக்க பயன்படுத்திய 02 சிரிய படகுகள்,02 வெழி எரியும் இயந்திரமங்கள் மற்றும் 02 தடை செய்யப்பட்ட வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை உதவி கடற்றொழில் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.