நிகழ்வு-செய்தி

அகுரேகொட பகுதியில் கால்வாய்கள் சுத்தப்படுத்துவக்கு கடற்படையினர் உதவி
 

எதிரில் அகுரேகொட பகுதியில் வெள்ளத்தால் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்குவதற்கு கடற்படையினர் தற்போது பல நடவடிக்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

07 Jun 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் இன்று (07) வெடிதலதீவு கடல் பகுதியில் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 04 உள்நாட்டு மினவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

07 Jun 2017

களனி பகுதியில் கால்வாய்கள் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் கடற்படையினர் உதவி
 

எதிரில் களனி பகுதியில் வெள்ளத்தால் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்குவதற்கு கடற்படையினர் தற்போது பல நடவடிக்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

07 Jun 2017