11 வது ரக்பி தங்க போராட த்தின் தலைமை அதிதியாக கடற்படைத் தளபதி பங்கேற்பு
 

டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி அணி மற்றும் மஹாநாமா கல்லூரி அணி இடையில் 11வது தடைவயாக நடைபெற்ற ரக்பி போட்டி இன்று (ஜூன் 09) ஹெவ்லொக் மைதானத்தில் நடைபெற்றது. இன் தலைமை அதிதியாக இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் பங்களித்தார்.குறித்த நிகழ்வுக்காக மாஸ் ஹோல்டிங்ஸ் நிருவனத்தில் தலைவர் மஹேஷ் அமலின் அவர்களும் கழந்துகொன்டுள்ளார்.

இப் போட்டியில் மஹாநாமா கல்லூரி அணி 09 புள்ளிகள் பெற்றதுடன் டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி அணி 46 புள்ளிகள் பெற்று வென்றது.