56.5 கிலோகிராம் கேரல கஞ்சாவுடன் இருவர் பருத்தித்துறையில் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி வடக்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் இன்று (ஜூன் 10) பருத்தித்துறைக்கு அருகிள் தொன்டமனாரு கடற்கரையில் வைத்து 56.5 கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.

குறித்த சந்தேகபர்கள் மற்றும் கேரல கஞ்சா ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைக்காக காங்கேசன்துறை போலீஸ் நச்சுகள் மருந்து பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மேலும் கடந்த ஜூன் மாதம் 02ம் திகதி மாரவில போலீஸ் அதிகாரிகளின் உதவியுடன் மேற்கொன்டுள்ள சோதனையின் போது 06 கிலோகிராம் கேரல கஞ்சாவுடன் 05 பேர் நீர்கொழும்பு பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.