கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி வடக்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் இன்று (ஜூன் 10) பருத்தித்துறைக்கு அருகிள் தொன்டமனாரு கடற்கரையில் வைத்து 56.5 கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் வாசிக்க >
10 Jun 2017