நிகழ்வு-செய்தி

பாக்கிஸ்தான் கடற்படை தளபதி அவர்களால் திருகோணமலை படகோட்டம் பிரிவு திறந்து வைப்பு

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுனரத்ன அவர்களின் அழைப்பின்பேரில் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்விநிலையத்தின் இன்று (ஜூன், 11) இடம்பெறவுள்ள அதிகாரிகள் வெளியேறும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள வருகைதந்த பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ் அவர்கள் இன்று கிழக்கு கடற்படை கட்டளைக்கு வந்துள்ளார்.

11 Jun 2017

பாக்கிஸ்தான் கடற்படை தளபதி கண்டியில் விஜயம்
 

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ் அவர்கள் இன்று (ஜூன் 11) கண்டியிலுள்ள தலதா மாளிகை மற்றும் நூதன சாலை என்பவற்றில் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

11 Jun 2017

அமெரிக்க கடற்படை யின்“லேக் எரை” எனும் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
 

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்ளும் வகையில் அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யூஎஸ்எஸ் “லேக் எரை” எனும் கப்பல் இன்று ( ஜூன், 11) கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது.

11 Jun 2017

பாக்கிஸ்தான் கடற்படை தளபதி இலங்கைக்கு வருகை
 

கடற்படை மற்றும் கடல்சார் கல்விநிலையத்தின் இடம்பெறவுள்ள அதிகாரிகள் வெளியேறும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ் அவர்கள் நேற்று (ஜூன்,10) இலங்கைக்கு வருகைதந்தார்.

11 Jun 2017