சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 06 உள்நாட்டு மினவர்கள் போல்டர் பாயிண்ட் கடல் பகுதியில் வைத்து ஜூன் 11ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளன

மேலும், மீன்பிடிக்க பயன்படுத்திய ஒரு படகு, ஒரு வெழி எரியும் இயந்திரம், சட்டவிரோதமான ஒரு வலை, ஒரு நிர் முழ்கி முகமூடி ,ஒரு ஜோடி நிர் முழ்கி காலனி மற்றும் பிடிக்கபட்டுள்ள 63.4 கிலோகிராம் மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவெளி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது