நிகழ்வு-செய்தி

பாகிஸ்தானிய கடற்படை தளபதி அதிமேதகு ஜனாதிபதிவுடன் சந்திப்பு
 

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ் அவர்கள் அதிமேதகு ஜனாதிபதி மற்றும் ஆயுதப்படைகள் தளபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களை மஹகமசேகர திருவில் உள்ள ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (ஜூன் 13) சந்திதித்துள்ளார்.

13 Jun 2017

இலங்கை கடற்படை மரையின் வீர்ர்கள் அமெரிக்க கடற்படையுடன் இணைந்து 74 கிணறுகளை சுத்திகரித்தல்
 

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யூஎஸ்எஸ் “லேக் எரை” எனும் கப்பலில் வந்துள்ள கடற்படை ஊழியர்கள் இலங்கை கடற்படை மரையின் வீர்ர்களுடன் இணைந்து நேற்று (ஜூன் 13) கடுவெல, நவகமுவ பகுதியில் 74 கிணறுகளை சுத்திகரித்தல் செயற்பாடுகளின் ஈடுபட்டுள்ளனர்.

13 Jun 2017

பாகிஸ்தானிய கடற்படை தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் மற்றும் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு
 

இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பாகிஸ்தானிய கடற்படை தளபதி அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர்.

13 Jun 2017

பாகிஸ்தான் கடற்படை தளபதி தேசிய படையினர் நினைவு தூபிக்கு புஷபாஞ்சலி வழங்கியுள்ளார்
 

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் மொஹமட் சகாவுல்லாஹ் அவர்கள் இன்று (ஜூன் 13) பத்தரமுல்லெய்லுள்ள தேசிய படையினர் நினைவு தூபிக்கு புஷபாஞ்சலி வழங்கியுள்ளார்.

13 Jun 2017

மேலும் 02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் திறந்து வைப்பு
 

பொது மக்களின் நன்மை கருதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவினால் தயாரிக்கப்பட்ட 02 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இன்று (ஜூன்13) தெனியாய,மெரவக பகுதியில் மற்றும் அனுராதபுரம் வித்யார்த பிரிவெனத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

13 Jun 2017

டயலொக் விளையாட்டு கழக இடையேயான ஏலு உறுப்பினரின் ரக்பி தொடர் கடற்படை வெற்றி பெற்றது.
 

கொழும்பு குதிரைப் பந்தய மைதானத்தில் கடந்த ஜூன் 11ம் திகதி நடைபெற்ற டயலொக் விளையாட்டு கழக இடையேயான ஏலு உறுப்பினரின் ரக்பி போட்டி தொடரில் கடற்படை அனி கடற்படை வரலாற்றில் முதல் முறையாக வெற்றி கோப்பையை பெற்றது.

13 Jun 2017