ஓய்வுபெற்றுச் செல்லும் பாதுகாப்பு படைகளின் பிரதாணிக்கு கடற்படை மரியாதை
 

நாளை (ஜூன் 15) தினம் ஓய்வுபெற்றுச் செல்லும் பாதுகாப்பு படைகளின் பிரதாணி எயார் சீப் மாஷல் கோலித குணதிலக அவர்களுக்கு கடற்படை தலைமையகத்தில் இன்று காலை 0900 மணிக்கு கடற்படையின் மரபுகளுக்கமைய இராணுவ மரியாதை வழங்கப்பட்டது.பிரகு பாதுகாப்பு படைகளின் பிரதாணி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களை சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் கடற்படைத் தளபதிஆகியோருக்கிடையில் சுமுக கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.

இலங்கை கடற்படையின் தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் சிரிமெவன் ரனசிங்க, துனை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் நீல் ரொசைய்ரொ, பணிப்பாளர் தளபதிகள் ஆகிளவர்கள் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் இன் நிகழ்வுக்காக கழந்துகொன்டனர்.