சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 15 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 உள்நாட்டு மினவர்கள் திருகோணமலை, சேப்பல் தீவு கடல் பகுதியில் வைத்து நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளன

மேலும், மீன்பிடிக்க பயன்படுத்திய 02 படகுகள், 02 வெழி எரியும் இயந்திரங்கள், ஒரு நிர் முழ்கி முகமூடி, 225 மீட்டர் நீளமான சட்டவிரோத 02 வலைகள், மற்றும் பிடிக்கபட்டுள்ள 35 கிலோகிராம் மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை கடற்றொழில் ஆராய்ச்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது