பாதிக்கப்பட்ட மீன்பிடி படகு கடற்படை உதவியின் தரை சேற்ப்பு
 

பாதிக்கப்பட்டு கடலில் தனித்திருந்த “சுதீப” மீன்பிடி படகு பாதுகாப்பாக தரை சேற்க்க கடற்படை இன்று (ஜூன் 15) ஆதரவளித்தது. குறுநகர் மீன்பிடி துறைமுகத்திருந்து கடந்த 14ம் திகதி 03 மீனவர்களுடன் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற குறித்த படகு இயந்திரத்தின் ஏற்பட்டுள்ள பிழை காரணத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.

வட கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் பிராதப அவர்களின் மீட்பு பணிகலுக்காக கடலுக்கு செந்றது. நெடுந்தீவில் இருந்து சுமார் 05 கடல் மைல்கள் தூரத்தினுள்ள கடல் பகுதியில் குறித்த படகு மற்றும் மீனவர்களை மீட்கபட்டுள்ளத்தகாக குறிப்பிடதக்கது.

அதின் பிரகு மீன்பிடி படகில் ஏற்பட்டுள்ள பிழை சரிசெய்பதுக்கு கடற்படையினரால் உதவி வழங்கியது.