நிகழ்வு-செய்தி

பாதிக்கப்பட்ட மீன்பிடி படகு கடற்படை உதவியின் தரை சேற்ப்பு
 

பாதிக்கப்பட்டு கடலில் தனித்திருந்த “சுதீப” மீன்பிடி படகு பாதுகாப்பாக தரை சேற்க்க கடற்படை இன்று (ஜூன் 15) ஆதரவளித்தது.

15 Jun 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 13 உள்நாட்டு மினவர்கள் திருகோணமலை துறைமுகத்திக்குள் பிசர்மன் ரொக் கடல் பகுதியில் வைத்து நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளன

15 Jun 2017

கடற்படை வீர்ர் சீஎஸ் வீரக்கொடியின் குடும்ப உறுப்பினர்களுக்கு “நெவுறு சவிய” மூலம் ஒரு மிலியன் ரூபா காப்புறுதி இழப்பீடு
 

இலங்கை கடற்படையின் சேர்ந்த கடற்படை வீர்ர் சீஎஸ் வீரக்கொடி கார் விபத்தால் உயிரிழந்துள்ளார். இவருக்காக “நெவுறு சவிய” கடற்படை “சுவசஹன” காப்புறுதி நிதியம் மூலம் ஒரு மிலியன் ரூபா காப்புறுதி இழப்பீடு இன்று (ஜூனி 14) அவருடைய ஆனமடுவ விட்டில் வைத்து அவரின் மனைவி ஜே இஷானி மதுவந்தி, தந்தை யூ வீரக்கொடி மற்றும் தாய் டீ எம் கருனாவதி ஆகியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

15 Jun 2017