வலி மருந்துகளுடன் ஒருவர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று(15) மேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள் பேலியகொட போலீஸ் விசாரணை பிரிவு அதிகாரிகலுடன் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனைகளின் போது றாகம,பேரலந்த பகுதியில் வைத்து 1000 வலி மருந்துகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளன.

குறித்த வலி மருந்துகளுடன் போதைக்காக பயன்படுத்தப்படும். இந்த வலி மருந்துகள் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள் மூலம் றாகம பகுதியில் விநியோகம் செய்ய கொண்டு செல்லப்படுகின்ற போது குறித்தநபர்க கைதுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.சந்தேக நபர், கைப்பற்றப்பட்ட மருந்துகள் மற்றம் மோட்டார் சைக்கிள் மேலதிக விசாரணைக்காக பேலியகொட பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.