கடற்படை மரையின் வீர்ர்கள் அமெரிக்க கடற்படையுடன் இணைந்து மேலும் அனர்த்த நிவாரணப்பணிகளில்
 

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யூஎஸ்எஸ் “லேக் எரை” எனும் கப்பலில் வந்துள்ள கடற்படை ஊழியர்கள் இலங்கை கடற்படை மரையின் வீர்ர்களுடன் இணைந்து மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் அனைத்து மனிதாபிமான செயற்பாடுகளின் ஈடுபடுகின்றனர்.

இந்த மாதம் 12 ஆம் திகதி தொடங்கிய அனைத்து மனிதாபிமான செயற்பாடுகளின் கிழ் 04 பாடசாலைகள் புனரமைப்பு மற்றும் குறித்த பகுதிகளில் மக்களின் சுத்தமான குடிநீர் வசதிக்காக 324 கிணறுகளை சுத்திகரித்தலில் ஈடுபட்டுள்ளனர். தொட்டி சுவர் புனரமைப்பு நடைவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 04 தொட்டி சுவர்கள் புனரமைப்பு நடைவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்ளும் வகையில் வந்தடைந்துள்ள அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யூஎஸ்எஸ் “லேக் எரை” எனும் கப்பல் வரும் 25 ம் திகதி தாயாகம் திரும்ப உள்ளன