இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது மற்றும் பாதிக்கப்பட்ட இந்திய படகுக்கு கடற்படை ஆதரவு
 

வட கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் இன்று (18) கச்சதீவுக்கு வட பகுதி கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05  இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான மீன்பிடி படகு ஒன்றும் கைது செய்யப்பட்டுள்னைர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள், மீன்பிடி படகு மற்றும் பொறுட்கள் இலங்கை கடற்படை கப்பல் எலார நிருவனத்துக்கு கொன்டுவந்த பின் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று (18) அனலதீவு வடமேற்கு சர்வதேச கடல் எல்லைக்கு அருகில் பாதிக்கப்பட்டுள்ள இந்திய படகுக்கு இலங்கை கடற்படை மூலம் ஆதரவு வழங்கப்பட்டுள்ளன.குறித்த படகில் 03 இந்திய மீனவர்கள் இருந்து இருகின்றனர். ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுருந்த அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் மூலம் பாதிக்கப்பட்டுள்ள படகை உடனடியாக சரிசெய்தல் செய்த பின் இன்னொரு இந்திய மீன்பிடி படகுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இந்திய படகுக்கு கடற்படை ஆதரவு

 

 

 

 

 

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது