சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 38 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 38 உள்நாட்டு மினவர்கள் நோர்வே தீவு மற்றும் சாம்பூர் கடல் பகுதிகளில் வைத்து நேற்று (ஜூன் 17) கைது செய்யப்பட்டுள்ளன

அதின் பிரகாசமாக திருகோணமலை கிவுலியா கடல் பகுதியில் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 31 உள்நாட்டு மினவர்களுடன் மீன்பிடிக்க பயன்படுத்திய 04 படகுகள், 04 வெழி எரியும் இயந்திரங்கள், சட்டவிரோதமான 04 வலைகள் மற்றும் 02 நிர் முழ்கி முகமூடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் சாம்பூர் கடல் பகுதியில் சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 07 உள்நாட்டு மினவர்களுடன் மீன்பிடிக்க பயன்படுத்திய ஒரு படகு, ஒரு வெழி எரியும் இயந்திரம், சட்டவிரோதமான ஒரு வலை, ஒரு நிர் முழ்கி முகமூடி மற்றும் ஒரு ஜோடி நிர் முழ்கி காலனி பிடிக்கபட்டுள்ள 434 கிலோகிராம் மீன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை உதவி கடற்றொழில் ஆராய்ச்சி அலுவலகத்தில் மற்றும் கின்னியா கடற்றொழில் ஆராய்ச்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.