நிகழ்வு-செய்தி

டயலொக் விளையாட்டு கழக இடையேயான ஏலு உறுப்பினரின் ரக்பி தொடரின் இரன்டாவது கட்டம் கடற்படை வெற்றி பெற்றது.
 

வெலிசறை கடற்படை மைதானத்தில் நேற்று(17) மற்றும் இன்று (18) நடைபெற்ற டயலொக் விளையாட்டு கழக இடையேயான ஏலு உறுப்பினரின் ரக்பி போட்டி தொடரில் இரன்டாவது கட்டம் கடற்படை அனி வெற்றி பெற்றது.

18 Jun 2017

இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 2089 நட்சத்திர ஆமைகளுடன் இரு சந்தேகநபர்கள் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி வடமேற்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் நேற்று (17) கல்பிட்டி, இப்பந்தீவு மற்றும் சின்ன அரிச்சால் இடையில் கடல் பகுதியில் வைத்து இந்தியாவில் இருந்து டிங்கி படகு மூலம் சட்டவிரோதமாக கொன்டுவரப்பட்ட 2089 நட்சத்திர ஆமைகளுடன் இரு சந்தேகநபர்கள் (02) கைது செய்யப்பட்டனர்.

18 Jun 2017

கடலில் விழுந்து கல்லில் சிக்கிக் கொண்டிருந்த ஒருவரின் சடலம் மீட்க கடற்படை ஆதரவு
 

ஹபராதுவ போலீஸ் நிலையத்தினால் பெறப்பட்ட தகவலின் படி இன்று (18) தெற்குக் கடற்படை கட்டளையின் நீர்மூழ்கி பிரிவின் கடற்படையினர்களால் உனவடுன பகுதியில் முதியோர் விடுதி அருகில் கடலில் விழுந்து கல்லில் சிக்கிக் கொண்டிருந்த முதியோர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

18 Jun 2017

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 38 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 38 உள்நாட்டு மினவர்கள் நோர்வே தீவு மற்றும் சாம்பூர் கடல் பகுதிகளில் வைத்து நேற்று (ஜூன் 17) கைது செய்யப்பட்டுள்ளன.

18 Jun 2017

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது மற்றும் பாதிக்கப்பட்ட இந்திய படகுக்கு கடற்படை ஆதரவு
 

வட கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் இன்று (18) கச்சதீவுக்கு வட பகுதி கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான மீன்பிடி படகு ஒன்றும் கைது செய்யப்பட்டுள்னைர்.

18 Jun 2017