டயலொக் விளையாட்டு கழக இடையேயான ஏலு உறுப்பினரின் ரக்பி தொடரின் இரன்டாவது கட்டம் கடற்படை வெற்றி பெற்றது.
 

வெலிசறை கடற்படை மைதானத்தில் நேற்று(17) மற்றும் இன்று (18) நடைபெற்ற டயலொக் விளையாட்டு கழக இடையேயான ஏலு உறுப்பினரின் ரக்பி போட்டி தொடரில் இரன்டாவது கட்டம் கடற்படை அனி வெற்றி பெற்றது.

அதின் பிரகாசமாக கடற்படையின் “வேவ் ரய்டர்ஸ்” ரக்பி அனிவுடன் நடைபெற்ற போட்டியில் 7-0 ஆக இராணுவத்தின் “கோல்ட்ஸ்” அணி தோல்வியடைந்தது.மேலும் கடற்படையின் “சீ ஹோஸ்” ரக்பி அனிவுடன் நடைபெற்ற போட்டியில் 17-12 ஆக இராணுவத்தின் கேடரியன்ஸ்” அணி தோல்வியடைந்தது. கடற்படை வீர்ர் எல்எல் விக்ரமசிங்க போட்டி தொடரில் சிறந்த விழயாட்டு வீர்ராக கின்னம் பெற்றுள்ளார்.குறித்த பொட்டி தொடருக்காக 14 விளையாட்டு கழகங்கள் குறிப்பிட்டு பல ரக்பி அனிகள் கழந்துகொன்டுள்ளன.

மேலும் கொழும்பு குதிரைப் பந்தய மைதானத்தில் கடந்த ஜூன் 11ம் திகதி நடைபெற்ற இப் போட்டி தொடரின் முதல் கட்டம் போட்டி கடற்படை அனி கடற்படை வரலாற்றில் முதல் முறையாக வெற்றி பெற்றது.