கடலில் விழுந்து கல்லில் சிக்கிக் கொண்டிருந்த ஒருவரின் சடலம் மீட்க கடற்படை ஆதரவு
 

ஹபராதுவ போலீஸ் நிலையத்தினால் பெறப்பட்ட தகவலின் படி இன்று (18) தெற்குக் கடற்படை கட்டளையின் நீர்மூழ்கி பிரிவின் கடற்படையினர்களால் உனவடுன பகுதியில் முதியோர் விடுதி அருகில் கடலில் விழுந்து கல்லில் சிக்கிக் கொண்டிருந்த முதியோர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தரையின் நெறுங்க முடியாத பகுதியில் இருந்துள்ள இறந்தவரின் சடலம் பெரும் முயற்சியின் பிரகு கடற்படையினரால் மீட்கபட்டுள்ளது. இறந்தவர் உனவடுன பொநவிக்கா முதியோர் விட்டில் வசித்த 61 வயதானவராக கன்டுபிடிக்கப்பட்டுள்ளது.