இந்திய புகையிலை பொருட்கள் கன்டுபிடிப்பு
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி வட கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் நேற்று (18) புன்குடுதீவு பகுதியில்இந்திய புகையிலை பொருட்கள் ஒரு தொகை கன்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அங்கு 50 கிராம் எடையான புகையிலை பொருட்கள் உள்ளடங்கிய சிறிய அழவில் 182டின்கள் உள்ளன.குறித்த புகையிலை பொருட்கள்முறைகள் படி அழிக்கப்படும்