நிகழ்வு-செய்தி

2.1 மில்லியன் பெறுமதியான ஹஷிஷ் போதைப் பொருட்களுடன் இருவர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி இன்று (19) மேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள் பேலியகொட போலீஸ் அதிகாரிகலுடன் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனைகளின் போது கொழும்பு இன்குருகடை சந்தியில் வைத்து ஆபத்தான போதைப் மருந்தாக கூறப்படும் ஹஷிஷ் போதைப் மருந்து 03 கிலோகிராமுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளன.

19 Jun 2017

நிவாரண உதவிகளின் பிறகு அமெரிக்க கடற்படையின் “லேக் எரை” கப்பல்தாயகம்திரும்பின
 

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்தத்தில் பாதிக்கப்பட்டமக்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்ளும் வகையில் கடந்த 11 ம் திகதி இலங்கைக்கு வருகை தந்தஅமெரிக்க கடற்படைக்குச்சொந்தமான யூஎஸ்எஸ் “லேக் எரை” எனும் கப்பல் இன்று (ஜுன் 19) வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்து கொழும்பு துறைமுகத்தை விட்டுதாயகம் திரும்பின

19 Jun 2017

இந்திய புகையிலை பொருட்கள் கன்டுபிடிப்பு
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி வட கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் நேற்று (18) புன்குடுதீவு பகுதியில்இந்திய புகையிலை பொருட்கள் ஒரு தொகை கன்டுபிடிக்கப்பட்டுள்ளது.

19 Jun 2017