2.1 மில்லியன் பெறுமதியான ஹஷிஷ் போதைப் பொருட்களுடன் இருவர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி இன்று (19) மேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள் பேலியகொட போலீஸ் அதிகாரிகலுடன் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனைகளின் போது கொழும்புஇன்குருகடை சந்தியில் வைத்து ஆபத்தானபோதைப் மருந்தாக கூறப்படும் ஹஷிஷ் போதைப் மருந்து 03 கிலோகிராமுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளன.

2.1 மில்லியன் பெறுமதியான குறித்த போதை மருந்துகள்.சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள் மூலம் செல்லப்படுகின்ற போது கைதுசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.சந்தேக நபர்கள், கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் மற்றம் மோட்டார் சைக்கிள் மேலதிக விசாரணைக்காக பேலியகொட பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.