நிகழ்வு-செய்தி
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 மீனவர்கள் கடற்படையினரால் கைது
கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீர்ர்களால் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 08 மினவர்கள் எலிசபத் தீவு கடல் பகுதிகளில் வைத்து நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளன
21 Jun 2017
வட கடற்படை கட்டளை மூலம் 100 கண்புரை லென்ஸ்கள் யாழ் வைத்தியசாலைக்கு வழங்கப்படும்
வட கடற்படை கட்டளை மூலம் கண் அறுவை சிகிச்சைகலுக்கு தேவையான 100 கண்புரை லென்ஸ்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கடந்த 19 ம் திகதி வழங்கப்பட்டுள்ளது.
21 Jun 2017