இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வட கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் நேற்று (21) இரவு நேடுந்தீவுக்கு வடமேற்கு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான மீன்பிடி படகு ஒன்றும் கைது செய்யப்பட்டுள்னைர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள், மீன்பிடி படகு மற்றும் பொறுட்கள் காரைதீவு இலங்கை கடற்படை கப்பல் எலார நிருவனத்துக்கு கொன்டுவந்த பின் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.