நிகழ்வு-செய்தி

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்கள் கைது
 

வட கடற்படை கட்டளையின் மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் இரன்டு அதிவேகத் தாக்குதல் படகுகளுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் இன்று (22) நகர் கோவிலிருந்து 16.8 மற்றும் 14.8 கடல் மைல்கள் தூரத்தில் (பொடம் ட்ரோலின்) முரையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட17 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான 02 மீன்பிடி படகுகள் கைது செய்யப்பட்டுள்னைர்.

22 Jun 2017

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வட கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் நேற்று (21) இரவு நேடுந்தீவுக்கு வடமேற்கு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான மீன்பிடி படகு ஒன்றும் கைது செய்யப்பட்டுள்னைர்.

22 Jun 2017