நிகழ்வு-செய்தி

கடற்படையினரால் வெலிசர பகுதியில் அனர்த்த நிலையம் நிர்மாணிப்பு
 

கடற்படை தளபதியின் கருத்துக்கு கீழ் இன்று25 ஆம் திகதி வெலிசர கெமுனு கடற்படை தளப்பகுதியில்இயற்கை அனர்த்தத்தின் போது உதவூம்வகையில் இலங்கை கடற்படையினால் அதன்முதலாவது அனர்த்த நிலையப் பிரிவினை நிறுவியூள்ளது.

25 Jun 2017

கட்டளைகளுக்கு இடையேயானஆண் மற்றும் பெண் கூடைப்பந்து போட்டிதொடர் மேற்கு கடற்படை கட்டளை வெற்றி பெற்றது
 

இலங்கை கடற்படைகட்டளைகளுக்கு இடையேயானகூடைப்பந்து போட்டிதொடர்– 2017 கடந்த ஜுன் மாதம் 18ம் திகதி இருந்து 22ம் திகதி வறை இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிருவனத்தில் நடைபெற்றது.

25 Jun 2017

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்கள் கைது
 

வட கடற்படை கட்டளையின் இரன்டு அதிவேகத் தாக்குதல் படகு களுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் நேற்று (24) இரவு நேடுந்தீவுக்கு 12.2 கடல் மைல்கள் மற்றும் கோவிலன்துறைக்கு 15.8 கடல் மைல்கள் தூரத்தில் (பொடம் ட்ரோலின்) முரையில் சட்டவிரோத மீன்பிடிநடவடிக்கையில் ஈடுபட்ட08 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான 02 மீன்பிடி படகுகள்கைது செய்யப்பட்டுள்னைர்.

25 Jun 2017

135கிலோகிராம் கேரல கஞ்சாவுடன் இருவர்கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி வட மத்திய கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்கள் மன்னார் மாவட்ட போதை மருந்து தடுப்பு அலுவலகயின் உதவியுடன் நேற்று (ஜூன் 24) மேற்கொன்டுள்ள சோதனை நடைவடிக்கையின் போது பொலிரோவண்டி மூலம் செல்லப்பட்ட 135கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் இருவர் தலைமன்னார், ச்வாமிதோட்டம் பள்ளி அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

25 Jun 2017

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 06இந்திய மீனவர்கள் கைது
 

வட மத்திய கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் நேற்று (24) தலைமன்னார் கலங்கரை விளக்கத்துக்கு வடமேற்குபகுதியில் 15 கடல் மைல்கள் தூரத்தில் (பொடம் ட்ரோலின்) முரையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட06 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான மீன்பிடி படகும்கைது செய்யப்பட்டுள்னைர்.

25 Jun 2017