கடற்படையினரால் வெலிசர பகுதியில் அனர்த்த நிலையம் நிர்மாணிப்பு
 

கடற்படை தளபதியின் கருத்துக்கு கீழ் இன்று25 ஆம் திகதி வெலிசர கெமுனு கடற்படை தளப்பகுதியில்இயற்கை அனர்த்தத்தின் போது உதவூம்வகையில் இலங்கை கடற்படையினால் அதன்முதலாவது அனர்த்த நிலையப் பிரிவினை நிறுவியூள்ளது. குறித்த நிகழ்வில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிரப்பித்துள்ளார்.

குறித்த பிரிவில் நடமாடும் சமயலரை சமயல் உபகரணங்கள் கூடாரங்கள் நீர் பம்பிகள் கழிவரைகள் மற்றும் பல பொருட்கள் இங்கு காணப்படுகின்றன.

குறித்த நிலையத்தினூடாக மேற்கு மற்றும் தென் மாகானங்களில் ஏற்படுகின்ற இயற்கை அனர்த்தத்தின் போது உதவூம் வகையில் நிறுவப்பட்டுள்ளது.மேலும் இதே போன்ற இரன்டு அனர்த்தநிலையங்கள் வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிருவப்படும்.

இந்நிகழ்வில் மேற்குகடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிராஜ் ஆடிகல அவர்கள் உட்பட சிரேஸ்ட கடற்படை அதிகாரிகள் மற்றும் பெறும் எண்ணிக்கையிலான கடற்படை வீரர்களும் கலந்து கொண்டனர்.