பிரான்ஸ் கடற்படை கப்பல்களான ‘மிச்டல்’ மற்றும் ‘கோபட்” தாயாகம்திரும்பின
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு கடந்த 20 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்துள்ள பிரான்ஸ் கடற்படையின் “மிஸ்டல்” மற்றும் “கோபட்” கப்பல்கள் வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்து இன்று (ஜுன் 26) கொழும்பு துறைமுகத்தை விட்டு தாயகம் திரும்பின. இங்கு இலங்கைகடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி குறித்த கப்பல்கள் அனுப்பிவைத்தனர்.

இக்கப்பல் இலங்கையில் நங்கூரமிட்டுள்ள நாட்களில் இக்கப்பலின் சிப்பந்திகள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறுநிகழ்வுகளில் பங்கேற்றனர். மேலும்இரு நாட்டு கடற்படையினருக்கு மத்தியில் நிலவும்நட்புறவினை பலப்படுத்தும் நோக்கத்தில்வெலிசர கடற்படை முகாமில் கடற்படையினருடன் இணைந்து பல்வேறுபோட்டிகளில் பங்கேற்றனர்.