08 கிலோகிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் கைது
 

வடமேற்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்கள் மற்றும் புத்தளம் காவல்துறை சிறப்புப் பணிப்பிரிவின் அதிகாரிகள் இனைந்து இன்று (29) புத்தளம், பாலவிய, பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடைவடிக்கையின் போது 08 கிலோ கிராம் கேரல கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

04 பொதியாக கேரல கஞ்சாவை விற்பனைக்கு எடுத்துச் செல்லும் போது குறித்த சந்தேகபர் கைது செய்யப்பட்டுள்ளார் குறித்த சந்தேகபர் மற்றும் கேரல கஞ்சா ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைக்காக புத்தளம் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.