இலங்கை கடற்படையின் மற்றும் கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின்இரன்டு அதிவேகத் தாக்குதல் படகுகள் நேற்று (ஜூலை 05) நெடுந்தீவுக்குவட மேற்கு பகுதி கடலிருந்து 15 கடல் மைல்கள் மற்றும் கோவிலம்துறைக்கு வட மேற்கு பகுதி கடலிருந்து 7.5 கடல் மைல்கள் தூரத்தில்(பொடம் ட்ரோலின்) முரையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 08 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இரு மீன்பிடி படகுகளும் கைதுசெய்யப்பட்டுள்ளது.
06 Jul 2017