கடற்படை வீர்ர் எச்எம்யுஎஸ் பன்டாரவின் குடும்ப உறுப்பினர்களுக்கு “நெவுறு சவிய” மூலம் ஒரு மிலியன் ரூபா காப்புறுதி இழப்பீடு
 

இலங்கை கடற்படையின் சேர்ந்த கடற்படை வீர்ர் எச்எம்யுஎஸ் பன்டார திடீர் விபத்தால் உயிரிழந்துள்ளார்.இவருக்காக “நெவுறு சவிய” கடற்படை “சுவசஹன” காப்புறுதி நிதியம் மூலம் ஒரு மிலியன் ரூபா காப்புறுதி இழப்பீடு இன்று (ஜூலை 06) அவருடைய குருநாகல்,பொதுஹெரஇல்லத்தில் வைத்து அவரின் தந்தை எச்எம் ரத்னாயக்கஅவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

குறித்த வீர்ர் 2014 ஆண்டு டிசம்பர்03 ஆம் திகதி இலங்கை நிரந்தர கடற்படைக்கு சேர்ந்துபல்வேறு கடற்படை நிருவனங்களில் பணிகள் செய்து உயிரிழக்கும் போது இலங்கை கடற்படை கப்பல் சயுரவில்கடமையாற்றினார்.. இவர்திடீர் விபத்தால் உயிரிழக்கும் போது 25 வயதானார்.

பொதுஅல்லாத நிதியத்தின் கீழ் கடற்படை வீரர்களுடைய ஒரு காப்பீட்டாக பராமரிக்கப்படுகின்ற கடற்படை நெவுரு சவிய சுவசஹன காப்புறுதி நிதியம் கடற்படை தளபதியின் நேரடி மேற்பார்வையில் கிழ் நடத்தப்படுகின்றன. நிதியத்தின் உறுப்பினர் அல்லது அவரது உறவினர்களின் மரணத்திற்கு,தீவிர நோய்களுக்கு,நிரந்தர அல்லது அரை உடல்நோய்கள், பொதுவான நோய்கள், வைத்திய சோதனைகள்காக குறித்த காப்புறுதி நிதியம் மூலம்காப்புறுதி இழப்பீடுவழங்கப்படும்.