நிகழ்வு-செய்தி

சூரியவெவ, மீகஹயதுர பகுதியில்நிருவப்பட்டநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திரவிஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திபிரிவினால் தயாரிக்கப்பட்ட ஒரு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் இன்று (09)சூரியவெவ, மீகஹயதுர பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

09 Jul 2017

இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்களுடன் ஒரு படகு கைது
 

வட கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் நேற்று (08) கோவிலம்துறைக்கு வட மேற்கு பகுதி கடலிருந்து 13 கடல் மைல்கள் தூரத்தில் (பொடம் ட்ரோலின்) முரையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 03 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான ஒரு மீன்பிடி படகும் கைது செய்யப்பட்டுள்ளது.

09 Jul 2017