நிகழ்வு-செய்தி

கடலில் மூழ்கிய யானை மீட்கப்பட்டுள்ளது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் இனைக்கப்பட்டுள்ள கடற்படை வீர்ர்களால் நேற்று (ஜூலை 11) காலை கோகிலாய் பகுதி கோக்குதுடுவாய் இருந்து 08 கடல்மைல்கள் தூரத்தில் உள்ள கடற்பரப்பில் மூழ்கி உயிருக்காக போராடிக்கொண்டிருந்த யானை ஒன்றின் உயிரினை வெற்றிகரமாக காப்பற்றப்பட்டுள்ளது.

11 Jul 2017

போதைப் பொருட்களுடன் இருவர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (ஜுலை 11) வடமேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள் புத்தளம் போலீஸ் அதிகாரிகலுடன் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனைகளின் போது நொரச்சோலை பகுதியில் வைத்து 1000 போதைப் மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

11 Jul 2017

இரு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் திறந்து வைப்பு
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

11 Jul 2017

கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு
 

கடற்படை தளபதி வைஸ் எட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் பாதுகாப்பு செயலாளர் திரு.

11 Jul 2017

ரியர் அட்மிரல் ரோஹித பிரேமசிரி கடற்படை வாழ்க்கைக்கு பிரியாவிடையளித்தார்.
 

பொறியியல் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் ரோஹித பிரேமசிரி அவர்கள் இன்றுடன் (11) தமது 35வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்துஓய்வு பெற்றுள்ளார்.

11 Jul 2017