போதைப் பொருட்களுடன் இருவர் கைது
 

கடற்படயினறுக்கு வழங்கிய புலனாய்வு தகவலின் படி நேற்று (ஜுலை 11) வடமேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்கள் புத்தளம் போலீஸ் அதிகாரிகலுடன் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனைகளின் போது நொரச்சோலை பகுதியில் வைத்து 1000 போதைப் மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்த வலி மருந்துகளுடன் போதைக்காக பயன்படுத்தப்படும். இந்த வலி மருந்துகள் சட்டவிரோதமாக விநியோகம் செய்ய கொண்டு செல்லப்படுகின்ற போது குறித்தநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் மற்றம் கைப்பற்றப்பட்ட மாத்திரைகள் மேலதிக விசாரணைக்காக நொரச்சோலை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.